இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
Browsing Category
முல்லைதீவு செய்திகள்
புதுக்குடியிருப்பில் மர்ம பொதியால் பரபரப்பு!
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் காணப்பட்ட மர்ம பொதியினால் குறித்த பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் மர்ம…
Read More...
Read More...
முல்லைத்தீவில் பரிமாறப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி.
2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக…
Read More...
Read More...
புதுக்குடியிருப்பில் வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி!
2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக…
Read More...
Read More...
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கு நிதிகிடைத்தது – மீளவும் ஆரம்பிக்குமென நீதிமன்று…
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஜூலை (04)ஆம்திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட…
Read More...
Read More...
வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவு – முள்ளிவாய்க்காலில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி.
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக தமிழர் தாயகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…
Read More...
Read More...
முல்லைத்தீவில் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டல்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன், மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய…
Read More...
Read More...
மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு சார்பில் வெற்றியீட்டிய மாணவர்கள் கௌரவிப்பு!
மாகாண ரீதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு சார்பில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தலைமையில்…
Read More...
Read More...
முல்லைத்தீவு நகரை சுற்றி நோட்டமிட்ட உலங்கு வானூர்தி
மே மாதம் ஆரம்பித்த வேளை முல்லைத்தீவு நகரை சுற்றி உலங்கு வானூர்தி மூலம் இலங்கை விமான படையினர் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் தமிழின அழிப்பு நாளான மே…
Read More...
Read More...
முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியிலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுட்டது.…
Read More...
Read More...
முல்லைத்தீவு பெருங்கடலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட தீர்த்தக்குடம்
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தினுடைய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் மிக சிறப்பம்சமாக காணப்படுகின்ற உப்பு நீரிலே விளக்கு எரிப்பதற்காக தீர்த்தமெடுகின்ற உற்சவம்…
Read More...
Read More...