அளம்பில் றோ.க மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்டப் போட்டி.! (சிறப்பு இணைப்பு)

அளம்பில் றோ.க மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்டப் போட்டி.! (சிறப்பு இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய மாணவர்களின் 2025 ஆம் ஆண்டு இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான...

முல்லையில் அரச இயந்திரங்களால் அத்துமீறித் தொடரும் காணி அபகரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

முல்லையில் அரச இயந்திரங்களால் அத்துமீறித் தொடரும் காணி அபகரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலை...

இரத்ததானம் வழங்கிய பொலிஸ் மற்றும் விசேஷட அதிரடிப்படையினர்!

இரத்ததானம் வழங்கிய பொலிஸ் மற்றும் விசேஷட அதிரடிப்படையினர்!

பொலிஸார், விசேஷட அதிரடிப்படையினர், பொதுமக்கள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்றையதினம் (01.02.2025) இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில்...

முல்லைத்தீவில் முதன்முறையாக பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட முல்லை பிரீமியர் லீக்: கிரிக்கெட் போட்டி! 

முல்லைத்தீவில் முதன்முறையாக பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட முல்லை பிரீமியர் லீக்: கிரிக்கெட் போட்டி! 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும் முல்லை பிரீமியர் லீக் (Mullai premier league) கடின பந்து கிரிக்கெட்...

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்.!

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்.!

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோருக்கிடையில் நேற்றையதினம் (31.01.2025) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச்...

பெருந்தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு முல்லை நகரில் அஞ்சலி.!

பெருந்தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு முல்லை நகரில் அஞ்சலி.!

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இன்று (31.01.2025) முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதான சுற்றுவட்டப்பாதையில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதேச...

உழவு இயந்திரத்துடன் மோதிய உந்துருளி; பரிதாபமாக பலியான குடும்பஸ்தர்.!

உழவு இயந்திரத்துடன் மோதிய உந்துருளி; பரிதாபமாக பலியான குடும்பஸ்தர்.!

சுதந்திரபுரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் உந்துருளி ஒன்று மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து...

வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட வைத்திய சேவைகள்- சம்பவ இடத்திற்கு விரைந்த ரவிகரன் எம்.பி!

வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட வைத்திய சேவைகள்- சம்பவ இடத்திற்கு விரைந்த ரவிகரன் எம்.பி!

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் இன்று (29.01.2025) சிறுதுநேரம் வெளிநோயாளர்பிரிவின் வைத்தியசேவைகள் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிடப்பட்டதையடுத்து,...

பூதன்வயல் பாடசாலையின் சிக்கல் நிலைமைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த எம்.பி.!

பூதன்வயல் பாடசாலையின் சிக்கல் நிலைமைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த எம்.பி.!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலர்பிரிவில் பூதன்வயல் பகுதியில் இயங்கிவரும் தண்ணிமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் காணப்படும் சிக்கல் நிலைமைகள் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரையான போராட்டம் இடைநிறுத்தம்.!

பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரையான போராட்டம் இடைநிறுத்தம்.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி...

Page 1 of 10 1 2 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.