முல்லைத்தீவில் இயேசு சிலையில் நிகழ்ந்த அதிசயம்.!

முல்லைத்தீவில் இயேசு சிலையில் நிகழ்ந்த அதிசயம்.!

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள இயேசுநாதர் சிலையில் நீர்வடிந்த அதிசயம் ஒன்று நேற்றையதினம் (27.03.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில்...

கர்ப்பிணித் தாய்மாருக்கு பழுதடைந்த அரிசி விற்பனை; அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள்.!

கர்ப்பிணித் தாய்மாருக்கு பழுதடைந்த அரிசி விற்பனை; அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள்.!

புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு சுமார் முப்பத்து ஐயாயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் இன்றையதினம் (28.03.2025) விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு.!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு.!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை சர்வமத வழிபாட்டுடன் பொறுப்பேற்றார்....

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள்- கசிப்பைதடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை தேவை!

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள்- கசிப்பைதடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை தேவை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்களாக 239பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், வெலிஓயா பிரதேசசெயலாளர்...

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற ”இப்தார் நிகழ்வு”..!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற ”இப்தார் நிகழ்வு”..!

முஸ்லீம் மக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இப்தார் நிகழ்வு இன்றைய தினம் (25-03-2025) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 5.00 மணியளவில் மாவட்ட...

தமிழரசின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன; நான்கு சபைகளையும் கைப்பற்றுவோம்…!

தமிழரசின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன; நான்கு சபைகளையும் கைப்பற்றுவோம்…!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்திருந்த நிலையில், குறித்த நான்கு உள்ளூராட்சி சபைகளுக்குமான இலங்கைத் தமிழரசுக்...

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (19.03.2025) மாலை கேப்பாபிலவு பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேப்பாபிலவு பகுதியில் குடும்ப பிணக்கு...

முல்லைத்தீவில் 38 வேட்புமனுவில் 34 வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது- 4 வேட்புமனு நிராகரிப்பு!

முல்லைத்தீவில் 38 வேட்புமனுவில் 34 வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது- 4 வேட்புமனு நிராகரிப்பு!

எதிர்வரும் மேமாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக 38 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் 34 அணிகளின் வேட்புமனு ஏற்றுக்...

புதிய சட்ட திருத்தத்திற்கு முல்லைத்தீவு மாவட்டம் எதிர்ப்பு.!

புதிய சட்ட திருத்தத்திற்கு முல்லைத்தீவு மாவட்டம் எதிர்ப்பு.!

புதிய சட்ட திருத்தத்திற்கு முற்றுமுழுதாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு...

நோயாளர் காவுவண்டி சாரதியை நியமிக்க கோரி ஜயன்கன்குளம் கிராம மக்கள் போராட்டம்!

நோயாளர் காவுவண்டி சாரதியை நியமிக்க கோரி ஜயன்கன்குளம் கிராம மக்கள் போராட்டம்!

நோயாளர் காவுவண்டிக்கான நிரந்தர சாரதியை நியமிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று ஐயன்கன்குளம் கிராம மக்களால் இன்றையதினம் (19.03.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயன்கன்குளம்...

Page 5 of 20 1 4 5 6 20

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.