முல்லைக் கடற்கரையில் சிறப்புற இடம்பெற்ற பட்டத்திருவிழா.!

முல்லைக் கடற்கரையில் சிறப்புற இடம்பெற்ற பட்டத்திருவிழா.!

முல்லைத்தீவு கடற்கரையில் நேற்று (19.01.2025) பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு - வட்டுவாகல் கிராமத்தைச் சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில்...

வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள் பாதிப்பு; நிலைமைகள் குறித்து ஆராய்ந்த ரவிகரன் எம்.பி.!

வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள் பாதிப்பு; நிலைமைகள் குறித்து ஆராய்ந்த ரவிகரன் எம்.பி.!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி கமக்கார அமைப்புக்களின் அழைப்பையேற்று குறித்தவிவசாய நிலங்களை வன்னி...

முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைதொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது!

முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைதொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது!

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியாசாலையில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் தாம் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பிரதமருடைய...

குருந்தூர்மலை விவகாரம் – மூவரும் அழைக்கும்வரை ஆஜராகத் தேவையில்லை என நீதிமன்று உத்தரவு!

குருந்தூர்மலை விவகாரம் – மூவரும் அழைக்கும்வரை ஆஜராகத் தேவையில்லை என நீதிமன்று உத்தரவு!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற...

விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்- விரைந்து உயிரை காப்பாற்றிய புதுக்குடியிருப்பு பொலிஸார்!

விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்- விரைந்து உயிரை காப்பாற்றிய புதுக்குடியிருப்பு பொலிஸார்!

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் வாய்தர்க்கம்...

மர்ம நபர்களால் தீ வைப்பட்ட உந்துருளி.!

மர்ம நபர்களால் தீ வைப்பட்ட உந்துருளி.!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ஒன்று நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொழுத்தப்படடுள்ளது. கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடுக்கையில்...

Clean Sri Lanka திட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தல் கருத்தரங்கு!

Clean Sri Lanka திட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தல் கருத்தரங்கு!

முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான " தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றையதினம் (15) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில்...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதிக்கு வந்த கிராம மக்கள்

வீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதிக்கு வந்த கிராம மக்கள்

முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியில் வசிக்கும் மக்கள் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கூறி போராட்டம் ஒன்றினை இன்றையதினம் (15.01.2025) மாலை முன்னெடுத்திருந்தனர்....

முற்று முழுதாக நீரில் மூழ்கிய நெல் வயல்கள்.!

முற்று முழுதாக நீரில் மூழ்கிய நெல் வயல்கள்.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டு கமநல சேவை பிரிவுக்குற்பட்ட நெத்தலியாறு பகுதியில் 2024 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை செய்யப்பட்ட ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான வயல்...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்.!

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்.!

சீரற்ற காலநிலை நிவிவரும் நிலையிலும் உழவர் திருநாள் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பொங்கல் பூசை வெகு சிறப்பாக...

Page 13 of 20 1 12 13 14 20

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.