பரந்தன் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ஓட்டுனர் பயிற்சி பாடசாலையின் முச்சக்கர வண்டியினை பரந்தன் அதே பகுதியில் இருந்து பயணித்த உந்துருளி முச்சக்கர வண்டியின் பின்புறம்...
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார்? என்ற சர்ச்சையில் அமைதியின்மை எழுந்த நிலையில் பொலிசார் தலையீடு செய்து அமைதியை ஏற்படுத்தினர். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிக்கும்...
வடக்கு மாகாணத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர்...
கிளிநொச்சியில் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு உலருணவுப் பொதியும், பொங்கல் பொருட்களும் வழங்கி வைப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு உலருணவுப் பொருட்களும் பொங்கல் பொருட்களும் இன்று(10.01.2025)...
கிளிநொச்சி மாவட்ட அரச அதிகாரிகளுக்கான " தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை...
கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இன்று (10) காலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கனேசபுரம் கிளிநொச்சியை சேர்ந்த குமரேஸ்வரன்...
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக்கழிவை உடனடியாக 24 மணித்தியாலத்துக்குள் அகற்றி, சுகாதாரத்தை பேணுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மேற்கொள்ள தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் கரைச்சி சுகாதார...
கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான 809 வழித்தட பேருந்து எதிர்வரும் 15ம் திகதி முதல் மூளாயிலிருந்து சேவையில் ஈடுபடாது. இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை...
கிளிநொச்சி, முகமாலைப் பகுதியில் வீதியில் தேங்கிக் காணப்பட்ட வெள்ள நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. முகமாலை வடக்கு, பளையைச் சேர்ந்த...
குரங்கை பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கும் முயற்சியில் குரங்கை பிடிப்பதற்கான கூடு ஒன்றை கிளிநொச்சி விவசாயி தயாரித்துள்ளார். குரங்குகளினால் பல விவசாய உற்பத்திகள் அழிவடைகின்றன. இதனால் விவசாயிகள்...