பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை கையளித்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினரும்,...
மறைந்த பிறேம் அவர்களின் தாயாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிறேம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிறேம் சீர்களம் நிலையம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த சேவையானது 24...
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (DTNA) பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செலுத்தியது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு...
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியல் அறை பகுதியில் சூட்சகமான முறையில் நிலத்தை தோண்டி யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு கோடா பரல் தாக்கப்பட்டு தண்ணீர் குடத்தில்...
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் இன்மையினால் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் தமது நாளாந்த கடமையை செய்ய முடியாத நிலையிலுள்ளர் அத்துடன் பொதுமக்களும் தமது...
தேர்தல் முறைப்பாடுகளை பொலிசார் முகாமைத்துவம் செய்வது மற்றும் தேர்தல் கடமைகளின் போது பொலிசாரின் வகிபாகம் தொடர்பாக வட மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சியிலுள்ள தனியார்...
பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனு இன்று தொடக்கம் எதிர்வரும் 27ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலையில் இன்றைய தினம் பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு...
2025ம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச செயலக உதைபந்தாட்ட போட்டியில் வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது. கரைச்சி பிரதேச செயலக விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2025ம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட தொடர்...
கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி மணல்யார் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது...
கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கேரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த...