ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (DTNA) பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செலுத்தியது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
ADVERTISEMENT

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (DTNA) பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனுவை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் செலுத்தியது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
எதிர்வரும் 19.04.2025 அன்னை பூபதி அவர்களின் 37 ம் ஆண்டு நினைவு தினம் நடைபெறவுள்ள நிலையில் 1.மட்டக்களப்பு தலைமை பொலிஸ்2.சந்திவெலி பொலிஸ்3.காத்தான்குடி பொலிஸ்.4.கொக்குவில் பொலிஸ் ஆகியோரால் மட்டக்களப்பு...
தையிட்டி விகாரை விவகாரத்தில் அது கட்டப்பட்ட விதம் சட்டவிரோதம் தான் என்ற நிலைப்பாட்டில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியிடமும் மாற்று கருத்து இருக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டிய தமிழ்...
மட்டக்களப்பு சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இன்று மாலை 5 மணியளவில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. இந்த...
சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள்குளம் பகுதியில், இன்றைய தினம் (18.04.2025) தவக்குமார் சிந்துஜன் எனும் ஒன்றரை வயதுடைய பச்சிளம் சிறுவன், தந்தை கவனிக்காத நிலையில் பின்னோக்கி...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க, தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்த் கட்சியினருக்கு எந்த அருகதையும் கிடையாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில்...
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ள சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய,...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியையும் கடுமையாகச் சாடியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவர்கள்...
தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி நகர கட்சி அலுவலகம் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரம் அவர்களினால் இன்றைய தினம் திறந்து 18.04.2025 வைக்கப்பட்டது. இதன் போது அவர் ஊடகங்களுக்கு...