இலங்கை செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

துப்பாக்கிப் பிரயோகத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கொழும்பு - மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் நேற்றிரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்....

மழை காரணமாக யாழில் பல குடும்பங்கள் பாதிப்பு!

மழை காரணமாக யாழில் பல குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1755 குடும்பங்களை சேர்ந்த 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

மீண்டும் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்.!

மீண்டும் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்.!

தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிக்கோபார் தீவுகளின் அண்மையில் கலட்டியா குடாவுக்கு அருகில் 6 பாகை 45 கலை 20 விகலை வடக்கு மையத்தில் காற்றழுத்த தாழ்வு...

326 மில்லியன் செலவு -பொலிஸார் விசேட அறிக்கையில் தெரிவிப்பு

326 மில்லியன் செலவு -பொலிஸார் விசேட அறிக்கையில் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 326 மில்லியன் செலவு : பொலிஸார் விசேட அறிக்கையில் தெரிவிப்பு.!முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தியுள்ள பொலிசாருக்காகான வருடாந்த செலவீனத்திற்காக...

வடமராட்சியில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

வடமராட்சியில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

அன்ரன் பாலசிங்கத்தின் 18வது நினைவு தினம் வடமராட்சியில் அனுஷ்டிப்புமுள்ளியான்(82)தமிழ்தேசத்தின் அரசியல் ஆணிவேராக திகழ்ந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவின் 18வது நினைவு தினம் ஜனநாயக போராளிகள்...

18 வது ஆண்டு நினைவேந்தல் -கிளிநொச்சியில்

18 வது ஆண்டு நினைவேந்தல் -கிளிநொச்சியில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான...

வடமராட்சியில் கனடா தம்பதியினரின் செயல்

வடமராட்சியில் கனடா தம்பதியினரின் செயல்

வித்தியாசமான சைக்கிளில் சுத்திதிரியும் கனடா தம்பதிகள்...! கனடா நாட்டிலிருந்து சுற்றுலாவிற்கு  வருகைதந்த கனடா நாட்டு தம்பதிகள் வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்...

மன்னார்‌ மறைமாவட்டத்தில் புதிய‌ ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமனம்.

மன்னார்‌ மறைமாவட்டத்தில் புதிய‌ ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமனம்.

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.-மன்னார் மறைமாவட்ட ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம்...

தையிட்டியில் மீண்டும் போராட்டம் -நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

தையிட்டியில் மீண்டும் போராட்டம் -நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக அதனை அகற்றக் கோரி இன்றைய போயா நாளில் 14/12 போராட்டம் ஒன்று கௌரவ பாராளுமன்ற...

வாகனத் தொடர் அணியில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள் சிவனடி பாத மலையில் பிரதிஷ்டை.!

வாகனத் தொடர் அணியில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள் சிவனடி பாத மலையில் பிரதிஷ்டை.!

அதிகாலை 4.40 க்கு சிவனடி பாத மலைக்கு வாகன தொடர் அணியில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள் சிவனடி பாத மலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2024/2025...

Page 326 of 718 1 325 326 327 718

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.