இலங்கை செய்திகள்

தையிட்டியில் மீண்டும் போராட்டம் -நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

தையிட்டியில் மீண்டும் போராட்டம் -நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக அதனை அகற்றக் கோரி இன்றைய போயா நாளில் 14/12 போராட்டம் ஒன்று கௌரவ பாராளுமன்ற...

வாகனத் தொடர் அணியில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள் சிவனடி பாத மலையில் பிரதிஷ்டை.!

வாகனத் தொடர் அணியில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள் சிவனடி பாத மலையில் பிரதிஷ்டை.!

அதிகாலை 4.40 க்கு சிவனடி பாத மலைக்கு வாகன தொடர் அணியில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள் சிவனடி பாத மலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2024/2025...

சுதந்திர ஊடக இயக்க செயலமர்வு – கிளிநொச்சி

சுதந்திர ஊடக இயக்க செயலமர்வு – கிளிநொச்சி

முப்பது வருட யுத்தத்தில் எதிர்நோக்கிய மனித உரிமைகள் மீறல்கள் யுத்தம் முடிந்து எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்களின் கருத்துக்களை உள்வாங்கும் செயலமர்வு...

நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு.!

நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு.!

தலவாக்கலை - மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று சனிக்கிழமை(14) பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அமைந்துள்ள பிரதான அணைக்கட்டுக்கு...

கிளிநொச்சி மக்களை சந்தித்தார் – நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்.!

கிளிநொச்சி மக்களை சந்தித்தார் – நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்.!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அவர்கள் இன்றைய தினம்14.12.2024 கிளிநொச்சி முரசு மூட்டைப் பகுதியில் உள்ள மக்களை சந்தித்தார். இதன் போது அவர் தெரிவிக்கையில்,...

கழிவறைக் குழியிலிருந்து மீட்கப்பட்ட சடலம்.!

கழிவறைக் குழியிலிருந்து மீட்கப்பட்ட சடலம்.!

காலி - ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோத பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் ஊரகஸ்மன்ஹந்திய...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கல்கிசை படோவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை(13) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கல்கிசை, படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த...

அர்ச்சுனாவுக்கு முகத்தில் அறைந்தாற்போல் பதில் கூறிய பெண் அதிகாரி!

அர்ச்சுனாவுக்கு முகத்தில் அறைந்தாற்போல் பதில் கூறிய பெண் அதிகாரி!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனிப்பட்ட முறையில் எந்த ஒரு அதிகாரியையும் தாக்கி வார்த்தைகளை பிரயோகிக்க முடியாது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளரான பெண்ணொருவர்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் – பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிப்பு.!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் – பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிப்பு.!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், முன்னாள் போராளிகளை புலனாய்வாளர்கள் அச்சுறுத்துவதையும் உடன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண பெண் மனித...

பதவிகளை பயன்படுத்தி சரியான சேவைகளை செய்ய வேண்டும் – ஆளுநர் தெரிவிப்பு!

பதவிகளை பயன்படுத்தி சரியான சேவைகளை செய்ய வேண்டும் – ஆளுநர் தெரிவிப்பு!

பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ...

Page 325 of 716 1 324 325 326 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.