இலங்கை செய்திகள்

கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு.!

கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு.!

திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகர சபை பகுதிக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பாதசாரிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை நகர் பிரதான...

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பாரவூர்தி ஒன்று கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை அடுத்து குறித்த பாரவூர்தி சுமார் 30...

விடுதலை செய்யப்பட்ட கைதிகள்.!

விடுதலை செய்யப்பட்ட கைதிகள்.!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த...

அஸ்வெசும கொடுப்பனவுத் திட்டம் – விசேட வர்த்தமானி வெளியீடு.!

அஸ்வெசும கொடுப்பனவுத் திட்டம் – விசேட வர்த்தமானி வெளியீடு.!

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நன்புரி சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதி...

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு.!

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு.!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட...

மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

குருநாகல், வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரலுவாவ பகுதியில் வீடொன்றில் தம்பதியினர் மீது இனந்தெரியாத ஒருவர் நேற்று (24) இரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்....

குறித்த நபரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார்.!

குறித்த நபரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார்.!

திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை சம்மாந்துறை பொலிஸார் கேட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்...

எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். 4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேற்படி இருவரும் நோய் மிகவும் தீவிரமடைந்த...

அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு.!

அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு.!

பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் வெளியேற்று நிகழ்வு அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம...

புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி!

புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி!

மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு இன்று (25) நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தில் உள்ள...

Page 290 of 716 1 289 290 291 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.