இலங்கை செய்திகள்

குறித்த நபரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார்.!

குறித்த நபரை அடையாளம் காண உதவி கோரும் பொலிஸார்.!

திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை சம்மாந்துறை பொலிஸார் கேட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்...

எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர். 4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேற்படி இருவரும் நோய் மிகவும் தீவிரமடைந்த...

அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு.!

அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு.!

பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் வெளியேற்று நிகழ்வு அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம...

புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி!

புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி!

மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு இன்று (25) நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தில் உள்ள...

யாழில் மர்ம நபர்களால் தாக்குதல்.!

யாழில் மர்ம நபர்களால் தாக்குதல்.!

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது நேற்றையதினம் (24) இரவு வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தலைக்கவசம்...

உலக நல்லிணக்கத்துக்கான திருநாளாக அமையட்டும்.!

உலக நல்லிணக்கத்துக்கான திருநாளாக அமையட்டும்.!

"நத்தார் பண்டிகை தவறுகளை மன்னிக்கவும் சமரசம் செய்யவும் நினைவூட்டுகிறது. ஆகவே, எமது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பரந்த உலகுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இந்த நத்தார் தினம் அமையட்டும்."...

அடுத்த வருட ஆரம்பத்தில் ஆசிரியர் பிரச்சினைக்குத் தீர்வு.!

அடுத்த வருட ஆரம்பத்தில் ஆசிரியர் பிரச்சினைக்குத் தீர்வு.!

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல...

மரியன்னை தேவாலயத்தில் நத்தார் வழிபாடு.!

மரியன்னை தேவாலயத்தில் நத்தார் வழிபாடு.!

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக...

யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

கிண்ணியா ஈச்சந்தீவுக் கிராமத்தில் யானை வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று (24) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்...

Page 289 of 715 1 288 289 290 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.