இலங்கை செய்திகள்

வீட்டு வன்முறை தொடர்பான அனுபவப் பகிர்வு செயற்பாடு!

வீட்டு வன்முறை தொடர்பான அனுபவப் பகிர்வு செயற்பாடு!

மஸ்கெலியாவில் இயங்கும் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம் (சிப்ஸ்) வீட்டு வன்முறை தொடர்பான வேலைத்திட்டங்களை கடந்த ஒரு வருடமாக இப்பகுதியில் உள்ள தோட்ட மக்களுக்கு முன்னெடுத்து வந்ததுடன்,...

கலாநிதி மன்மோகன் சிங்கின் செயற்பாடுகள் ஈழத் தமிழர் விடயத்தில் ஆக்கபூர்வமானவை.!

கலாநிதி மன்மோகன் சிங்கின் செயற்பாடுகள் ஈழத் தமிழர் விடயத்தில் ஆக்கபூர்வமானவை.!

இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தன்னுடைய 92 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில், யுத்தத்தினால் எமது தேசம்...

அநாதையாக காணப்படும் யாழ். தனியார் பேருந்து நிலையம் – அமைச்சர் கவலை!

அநாதையாக காணப்படும் யாழ். தனியார் பேருந்து நிலையம் – அமைச்சர் கவலை!

அதிக செலவில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையம் அநாதையாக காணப்படுகின்றது என கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் தனியார் போக்குவரத்து துறையினரை சந்தித்த...

விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு.!

விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு.!

குருணாகல், குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (26) காலை இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 78...

கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல்!

கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல்!

வடக்கு மாகாண கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இணையத்தின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, தனியார்...

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் மணிவிழா.!

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் மணிவிழா.!

நேர்மையில் உறுதியாக இருப்பவர்களுக்கு எப்போதோ அதற்குரிய வெகுமதி (உரிய இடம்) கிடைக்கும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், திருவாகரன் அவர்கள் மாகாண பொதுச் சேவை...

பூநகரியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி!

பூநகரியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி!

இலங்கையைக் கடற்கோள் தாக்கி 20ஆவது ஆண்டு நிறைவில், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கிப் பலியானவர்களை நினைவுகூர்ந்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அஞ்சலி செலுத்தியுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்ச்சி...

யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்.!

யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்.!

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்...

முதலையால் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.!

முதலையால் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.!

களுத்துறை தெற்கு கொஹொலான பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு, கொஹொலான பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய...

புதிய திணைக்களத் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம்.!

புதிய திணைக்களத் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம்.!

கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் கிழக்கு...

Page 280 of 715 1 279 280 281 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.