2025ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு...
பளை - பச்சிலைப்பள்ளி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் ஒழுங்குபடுத்தலில் கிளாலி பகுதி மக்களுக்கு நேற்றையதினம் (31) இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு...
நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு,பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
கிழக்கு மாகாண வரலாற்றில் இன ஒற்றுமைக்கு பெரும்பங்களிப்பு வழங்கிய மூதூர் மண்ணில் கல்வித் துறையில் சித்தியடைந்த தமிழ்-முஸ்லிம் மாணவர்களையும், துறை சார்ந்தவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறுவது பாராட்டத்தக்கதாகும்...
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது புதுவருட கடமைகளை ஆரம்பித்தனர். காலை 8.30 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் நாட்டுக்காக...
2025ம் ஆண்டின் முதலாம் நாளான இன்று (2025.01.01) அரச திணைக்களங்களின் சத்தியப்பிரமாண நிகழ்வுகளுடன் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் ஒரு கட்டமாக தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் உறுதி மொழி...
புதுவருட நள்ளிரவு திருப்பலி ஆராதனை பூசை வழிபாடுகள் கிளிநொச்சியிலுள்ள தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சி 155ம் கட்டை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட பூசை வழிபாடுகளில்...
கோட்டை நீதவானாகச் செயற்படும் தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதி சேவைகள் ஆணைக்குழுவினூடாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு பிரதான நீதவான் திலின...
முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் சக்தி என்ற...
10 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் தும்புதடியினுள் மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் ஒருவர் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35...