யாழ் மாவட்ட செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் " Clean Sri Lanka " சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும் மாவட்ட அரசாங்க...
குருணாகல், குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹருப்ப பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) மாலை கணவனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...
2025ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு...
பளை - பச்சிலைப்பள்ளி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் ஒழுங்குபடுத்தலில் கிளாலி பகுதி மக்களுக்கு நேற்றையதினம் (31) இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு...
நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு,பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
கிழக்கு மாகாண வரலாற்றில் இன ஒற்றுமைக்கு பெரும்பங்களிப்பு வழங்கிய மூதூர் மண்ணில் கல்வித் துறையில் சித்தியடைந்த தமிழ்-முஸ்லிம் மாணவர்களையும், துறை சார்ந்தவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறுவது பாராட்டத்தக்கதாகும்...
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது புதுவருட கடமைகளை ஆரம்பித்தனர். காலை 8.30 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் நாட்டுக்காக...
2025ம் ஆண்டின் முதலாம் நாளான இன்று (2025.01.01) அரச திணைக்களங்களின் சத்தியப்பிரமாண நிகழ்வுகளுடன் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் ஒரு கட்டமாக தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் உறுதி மொழி...
புதுவருட நள்ளிரவு திருப்பலி ஆராதனை பூசை வழிபாடுகள் கிளிநொச்சியிலுள்ள தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சி 155ம் கட்டை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட பூசை வழிபாடுகளில்...
கோட்டை நீதவானாகச் செயற்படும் தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதி சேவைகள் ஆணைக்குழுவினூடாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு பிரதான நீதவான் திலின...