இலங்கை செய்திகள்

வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கைது.!

வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கைது.!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் நேற்றையதினம்(05) இரவு கைது செய்துள்ளனர். சம்மாந்துறை...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அறநெறிப் பாடசாலைக்கு கட்டிட உதவி.!

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அறநெறிப் பாடசாலைக்கு கட்டிட உதவி.!

முல்லைத்தீவு - நெடுங்கேணி தண்டுவான் வெள்ளைப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலைக்கு ஏற்கனவே இருந்த கட்டிடத்தினை சூழவுள்ள இரு பக்க கொட்டகைகள் புதிதாக 950,000 ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டு...

கிளிநொச்சியில் இன்று யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு

கிளிநொச்சியில் இன்று யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழத்தின் மூத்த கலை இலக்கியப் பேராளுமை அமரர் நா.யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் மாலை 3...

பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திரக் குழு

பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திரக் குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், விசேட இராஜதந்திரக் குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும்...

வடக்கில் மீண்டும் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த விரும்பும் அநுர அரசு.!

வடக்கில் மீண்டும் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த விரும்பும் அநுர அரசு.!

வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வதிவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறியமுடிகின்றது....

கடந்த வருடம் 61 பேர் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழப்பு.!

கடந்த வருடம் 61 பேர் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழப்பு.!

இலங்கையில் கடந்த ஆண்டு 100 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 47 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2024 ஆம்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை.!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை.!

சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. விசாரணை எனும் பெயரில்...

யாழில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல்.!

யாழில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல்.!

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ். கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது . இதன்போது முதன்மை நிகழ்வாக மாமனிதர்...

கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் நேற்று குளிக்கும்போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தும்பங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய...

மக்களின் மனவோட்டத்தை பொலிஸார் மாற்ற வேண்டும்.!

மக்களின் மனவோட்டத்தை பொலிஸார் மாற்ற வேண்டும்.!

"பொலிஸார் தொடர்பில் பொதுமக்களுக்கு எதிர்மறை நிலைப்பாடே காணப்படுகின்றது. அந்த நிலைப்பாட்டையும் மனநிலையையும் பொலிஸார் மாற்ற வேண்டும்." - என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பொலிஸாருடன்...

Page 252 of 723 1 251 252 253 723

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.