இலங்கை செய்திகள்

தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு குடை அறிமுகம்.!

தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு குடை அறிமுகம்.!

தேயிலைக் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை ஒன்றை அறிமுகப்படுத்த ஹொரண தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள சாமிமலை ஸ்டோக்ஹோம் தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை...

நேருக்கு நேர் மோதிய கார் – உந்துருளி.!

நேருக்கு நேர் மோதிய கார் – உந்துருளி.!

கொட்டகலை பிரதேசத்தில் குடுஓயா கிராமசேவகர் பிரிவில், 475 ஏ, கொட்டகலை கொமர்ஷலில் அமைந்துள்ள கடைக்கு முன்பாக இன்று காலை 09.40 மணியளவில் கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த...

தந்தை, சகோதரனால் தாக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு.!

கிளிநொச்சியில் இருவர் உயிரிழப்பு.!

கிளிநொச்சி முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் எலிக்காய்ச்சல் Leptospirosis காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன்...

கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த நபர் உயிரிழப்பு .!

கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த நபர் உயிரிழப்பு .!

ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிகில்லகஸ்கட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) கொங்கிறீட் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எஹலகஸ்தென்ன, மதுரட்டா பகுதியைச்...

யானையிடமிருந்து உயிரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த தந்தையும் மகனும்.!

யானையிடமிருந்து உயிரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த தந்தையும் மகனும்.!

காட்டுபகுதியில் விறகு வெட்டச் சென்ற தந்தையும் 14 வயது மகனும் யானையிடமிருந்து உயிரைக் காப்பாற்ற தப்பி ஓடி ஆற்றில் வீழ்ந்த நிலையில் தந்தை நீரில் இழுத்துச் செல்லப்பட்டு...

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நாள் தொழில்.!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நாள் தொழில்.!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இன்று(6) நாள் தொழில் ஆசிர்வாதத்துடன் கடலில் இறக்கப்பட்டது. வருடத் திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட குறித்த பிரதேசத்தை சேர்ந்த கடற்தொழிலாளர்...

தமிழரின் தீர்வு விடயத்தில் மௌனம் காக்கும் தேசிய மக்கள் சக்தி!

தமிழரின் தீர்வு விடயத்தில் மௌனம் காக்கும் தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழரின் தீர்வு விடயத்தில் இதுவரை எவ்வித சமிக்ஞையையும் வழங்கவில்லை எனவும் காலத்தின் கட்டளைக்கு அமைய தமிழரின் தீர்வு தொடர்பில்...

வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கைது.!

வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கைது.!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் நேற்றையதினம்(05) இரவு கைது செய்துள்ளனர். சம்மாந்துறை...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அறநெறிப் பாடசாலைக்கு கட்டிட உதவி.!

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அறநெறிப் பாடசாலைக்கு கட்டிட உதவி.!

முல்லைத்தீவு - நெடுங்கேணி தண்டுவான் வெள்ளைப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலைக்கு ஏற்கனவே இருந்த கட்டிடத்தினை சூழவுள்ள இரு பக்க கொட்டகைகள் புதிதாக 950,000 ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டு...

கிளிநொச்சியில் இன்று யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு

கிளிநொச்சியில் இன்று யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழத்தின் மூத்த கலை இலக்கியப் பேராளுமை அமரர் நா.யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் மாலை 3...

Page 243 of 715 1 242 243 244 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.