இலங்கை செய்திகள்

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட  பெண்.!

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்.!

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (9) மாலை இடம் பெற்றுள்ளது....

நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட அஷ்ரப் தாஹிர்..!

நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட அஷ்ரப் தாஹிர்..!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு அஷ்ரப் தாஹிர் அவர்கள் ஆரம்ப கல்வியினை பயின்ற நிந்தவூர் இமாம்...

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

யாழில் காய்ச்சலால் தீடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வரணி வடக்கு, வரணிப் பகுதியைச் சேர்ந்த கோகிலான் தவராசா (வயது 60) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...

யாழில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி!

யாழில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறி!

யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று நேற்று 09/12/2024 திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடாத்தப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஐரோப்பிய ஒன்றியம்...

வவுனியாவில் 9 வயதில் அரங்கேற்றம் செய்த முதல் மாணவி!

வவுனியாவில் 9 வயதில் அரங்கேற்றம் செய்த முதல் மாணவி!

வவுனியாவைச் சேர்ந்த டற்ஷனா கோபிநந்தன் என்ற மாணவி தனது 9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார். இவர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்...

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட வீதியின் கௌடங்கஹா பகுதியில் நேற்றிரவு (08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மகேவிட பகுதியைச் சேர்ந்த 39 வயதான...

வவுனியாவில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

கிணற்றில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு.!

களுத்துறை, பனாபிட்டிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை(8) நண்பர்களுடன் சேர்ந்து உந்துருளியை கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்த இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 18...

கிளிநொச்சியில் உளவளத்துணை விழிப்புணர்வுச் செயற்பாடு

கிளிநொச்சியில் உளவளத்துணை விழிப்புணர்வுச் செயற்பாடு

கிளிநொச்சி மற்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையங்களில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளத்துணை விழிப்புணர்வு செயற்பாடு நேற்று(8) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்கும் விழிப்புணர்வு...

யாழில் நூதன முறையில் மோசடி.!

யாழில் நூதன முறையில் மோசடி.!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடை ஒன்றில் நூதன முறையில் நேற்று(8) கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் ஐயாயிரம் ரூபா நாணயத்தாளை காண்பித்து பால்மா...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் தாய்.!

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் தாய்.!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது தாயரை நேற்றுமுன்தினம்(7) பிற்பகலிலிருந்து...

Page 200 of 581 1 199 200 201 581

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.