முக்கிய செய்திகள்

பிள்ளையானை உள்ள வச்சு போடப் போறாங்களாம்; பரபரப்பு தகவல்.!

பிள்ளையானை உள்ள வச்சு போடப் போறாங்களாம்; பரபரப்பு தகவல்.!

பிள்ளையான் என்பவர் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவர் அவற்றை வெளியிடுவதைத் தடுப்பதற்கு ஒரு குழு முயற்சிக்கின்றது. அவருக்கு சுயாதீன...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

மட்டக்களப்பு சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இன்று மாலை 5 மணியளவில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. இந்த...

இந்த ஆட்சியாளர்களினால் செய்யப்பட்ட படு கொ லைகளின் விபரம்.!

இந்த ஆட்சியாளர்களினால் செய்யப்பட்ட படு கொ லைகளின் விபரம்.!

ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு தலைவர்களும் அந்தந்த காலகட்டங்களில் தமிழ் கட்சிகள் என்ற பெயர்களிள் இயங்கிய கட்சிகளை தங்கள் கைகளுக்குள் வழைத்துப் போட்டுக்கொண்டு பின்னர் அதே கட்சிகளை, அமைப்புக்களை...

இதை அரசு செய்யத் தவறினால் வீதியோரங்களில் வெள்ளைத்துண்டு விரித்து உட்காரும் நிலை வரும்.!

இதை அரசு செய்யத் தவறினால் வீதியோரங்களில் வெள்ளைத்துண்டு விரித்து உட்காரும் நிலை வரும்.!

முன்னைய இனவாத அரசாங்கங்கள் செய்யத் தவறியவை. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். சட்டத்திற்கு புறம்பான படு கொலைகளுக்கான நடவடிக்கை. காணாமல் போனோரைக் கண்டறிதல். அரசியல் கைதிகள்...

சற்று முன் இடம்பெற்ற கோர விபத்து; இருவர் உயிரிழப்பு.!

சற்று முன் இடம்பெற்ற கோர விபத்து; இருவர் உயிரிழப்பு.!

குருநாகல், தொரடியாவ, குருநாகல் - தம்புள்ள A6 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும், பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையில் இருந்து...

இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பின் ஊடாக முரண்பாடற்ற நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்போம்.!

இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பின் ஊடாக முரண்பாடற்ற நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்போம்.!

"புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பின் ஊடாக முரண்பாடற்ற நிரந்தர தீர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம்."...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து; சிறுமி ஒருவர் உயிரிழப்பு.!

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து; சிறுமி ஒருவர் உயிரிழப்பு.!

காலி எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய - அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுமி...

பிள்ளையானுக்கு சட்டத்தரணியாகும் உதய கம்மன்பில.!

பிள்ளையானுக்கு சட்டத்தரணியாகும் உதய கம்மன்பில.!

தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற...

இன்று இடம்பெற்ற கோர விபத்து; ஒருவர் பலி, 27 பேர் படுகாயம்.!

இன்று இடம்பெற்ற கோர விபத்து; ஒருவர் பலி, 27 பேர் படுகாயம்.!

காந்தளாய் - 86 ஆவது மைல் கல்லில் இன்று காலை நடைபெற்ற கோரச் சம்பவம் திருகோணமலை - கந்தளாய் அக்பர் பிரதேசத்தில், தனியார் பேருந்தும் இராணுவத்தின் பார...

உறுதியாகிறது முன்னாள் ஜனாதிபதிகள் இருவரின் கைது; பிள்ளையான் வழங்கிய வாக்குமூலம்.!

உறுதியாகிறது முன்னாள் ஜனாதிபதிகள் இருவரின் கைது; பிள்ளையான் வழங்கிய வாக்குமூலம்.!

ஈஸ்டர் தாக்குதல் உட்பட பல கொ லைகளில் பிள்ளையானுக்கு பங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுரேஷ் சலே பிள்ளையானுக்கு வைப்பிலிட்ட 32 இலட்சம் ரூபா மஹிந்தவின் 9 கோடி...

Page 7 of 47 1 6 7 8 47

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.