முக்கிய செய்திகள்

இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச...

புலிபாய்ந்தகலில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி- தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்ட ரவிகரன் எம்.பி!

புலிபாய்ந்தகலில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி- தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்ட ரவிகரன் எம்.பி!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த...

இந்திய பிரதமரிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக முன் வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து அவசர மகஜர்!

இந்திய பிரதமரிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக முன் வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து அவசர மகஜர்!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம்...

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்.!

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்.!

திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பகுதியில் உள்ள சம்பூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (04) திருகோணமலையில் உள்ள கிழக்கு...

வெலிக்கடை சிறைச்சாலையில் இளைஞன் உயிரிழப்பு; கொ லை எனக் குற்றச்சாட்டு.!

வெலிக்கடை சிறைச்சாலையில் இளைஞன் உயிரிழப்பு; கொ லை எனக் குற்றச்சாட்டு.!

பதுளையைச் சேர்ந்த சத்சர நிமேஷ் எனும் இளைஞன் வெலிக்கடை பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, மோசமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு 01.04.2025 அன்று கொ லை செய்யப்பட்டுள்ளதாக...

வட்டுவாகலில் பதற்றம்- களமிறக்கப்பட்ட விஷேட அதிரடிப்படையினர்! (சிறப்பு இணைப்பு)

வட்டுவாகலில் பதற்றம்- களமிறக்கப்பட்ட விஷேட அதிரடிப்படையினர்! (சிறப்பு இணைப்பு)

வலை, மற்றும் சட்டவிரோத படகுகளை கைப்பற்றிய நபர்கள் வட்டுவாகல் பகுதிக்கு வந்ததனை தொடர்ந்து இன்றையதினம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில்...

வட மாகாண ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.!

சட்டவிரோத கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்படும்.!

கால்வாய்களை ஆக்கிரமிக்கும் அனுமதியற்ற கட்டுமானங்கள் உள்ளிட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு பணிப்புரை...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை இடைமறித்த பொலிஸார்.! (சிறப்பு இணைப்பு)

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை இடைமறித்த பொலிஸார்.! (சிறப்பு இணைப்பு)

யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் தற்போது பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பேரணியை இடைமறித்த பொலிஸார் பேரணியை நடத்த வேண்டாம் என வலியுறுத்திய...

மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட நால்வர் மீது பாய்ந்தது பயணத்தடை உத்தரவு!

மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட நால்வர் மீது பாய்ந்தது பயணத்தடை உத்தரவு!

இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது; அவற்றில் நீதிக்குப்...

வரவு செலவு திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

வரவு செலவு திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக...

Page 2 of 40 1 2 3 40

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.