கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான...
தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபைக்கான மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை (5) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது நானாட்டான்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைப்பாட்டில் இருந்து மக்களை மீட்டுகின்ற ஒரு தேர்தலாக இந்த தேர்தலை மாற்ற வேண்டும் என ஐக்கிய...
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் அவர்களின் பங்கேற்போடு வேட்பாளர்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு ஏறாவூர் பற்றுப் செங்கலடி பிரதேச...
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட இருக்கும் அனைத்து வேட்பாளர்களுடனான சந்திப்பு இன்று (04) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் போது...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வவுனியா மாவட்ட வேட்பாளர்களிற்கான தேர்தல் தொடர்பான அறிவுறுத்தல் தொடர்பான கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்தது. வவுனியா தேர்தல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நகரசபை...
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம்...
வவுனியா மாநகர சபையில் கோடாரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழு -01 பூஜை வழிபாடுகளின் பின் தமது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தது. வவுனியா, குடியிருப்பு சித்தி விநாயகர்...
வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான கூட்டமானது கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. வவுனியா, ஓவியா விருந்தினர் விடுதியில்...
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட முல்லைநகர் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்றையதினம் (01.04.2025) இடம்பெற்றது. குறித்த தேர்தல்...