அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் பாேராட்டம்.!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் பாேராட்டம்.!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம் இன்று நடைபெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தபால் நிலையம் முன்பாக இந்தக் கையெழுத்துப் பாேராட்டம்...

தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!

தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!

"மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்...

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.!

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.!

வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் இறுதி ஆண்டிற்கான அபிவிருத்தி...

வவுனியாவில் ஆபத்தான நபர்கள் கைது.!

வவுனியாவில் ஆபத்தான நபர்கள் கைது.!

வவுனியாவில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில்...

உங்களின் காணிகள் முப்படையினரின் வசம் இருந்தால் அறியத்தாருங்கள்.!

உங்களின் காணிகள் முப்படையினரின் வசம் இருந்தால் அறியத்தாருங்கள்.!

முப்படையினரின் வசம் தங்களின் காணிகள் இருக்குமாயின் அது குறித்த உரிய தகவல்களை அறியத்தருமாறு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் கோரியுள்ளார். நேற்று...

கழுத்தில் குத்தி கழுத்தை ஊடறுத்த தடி.!

கழுத்தில் குத்தி கழுத்தை ஊடறுத்த தடி.!

கூரிய தடி ஒன்று கழுத்தில் குத்தி கழுத்தை ஊடறுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர், வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையினால் கூரிய...

விடுதலை செய்யப்பட்ட கைதிகள்.!

விடுதலை செய்யப்பட்ட கைதிகள்.!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த...

கைக்குழந்தைகளைப் பயன்படுத்தி ஊதுபத்தி வியாபாரம் – மௌனம் காக்கும் அதிகாரிகள்.!

கைக்குழந்தைகளைப் பயன்படுத்தி ஊதுபத்தி வியாபாரம் – மௌனம் காக்கும் அதிகாரிகள்.!

வவுனியா நகரில் வெளிநாட்டவர்களையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி கடைத் தொகுதி, வீதிகளில் கைக் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள்...

ஓமந்தைப் பொலிஸ் அதிரடி; பெண் உட்பட ஐவர் கைது.!

ஓமந்தைப் பொலிஸ் அதிரடி; பெண் உட்பட ஐவர் கைது.!

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்....

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் சிக்கினர்

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் சிக்கினர்

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட மது ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

Page 23 of 33 1 22 23 24 33

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.