Bharathy

Bharathy

சங்கானை வைத்தியசாலை சூழலில் நாய்த்தொல்லை அதிகரிப்பு – அச்சத்தில் நோயாளர்கள்!

சங்கானை வைத்தியசாலை சூழலில் நாய்த்தொல்லை அதிகரிப்பு – அச்சத்தில் நோயாளர்கள்!

யாழ்ப்பாணம் - சங்கானை வைத்தியசாலையிலும் அதன் சுற்றாடலிலும், வைத்தியசாலையின் அருகிலுள்ள சங்கானை பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்தினை அண்மித்த சுற்றாடலிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் வைத்தியசாலைக்கு...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் உயிரிழப்பு!

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...

சங்குப்பிட்டி பாலத்தின் வேலைகளை பார்வையிட்ட இளங்குமரன் எம்.பி!

சங்குப்பிட்டி பாலத்தின் வேலைகளை பார்வையிட்ட இளங்குமரன் எம்.பி!

சங்கப்பட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அங்கு தரமற்ற வேலைகள் நடைபெறுவதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில் இன்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம்...

தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய இருவர் பற்றிய தகவல் வெளியானது!

தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய இருவர் பற்றிய தகவல் வெளியானது!

உயிர் பிழைத்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும், அவர்களின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. இறந்தவர்களில், 84 பேர் ஆண்கள், 85 பேர் பெண்கள், 10 பேரின்...

ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்ட அதிபர் மீது நியாயமான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்ட அதிபர் மீது நியாயமான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் அதிபராக இருந்து முறைகேடாக நடந்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி, கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட பல்வேறு...

இந்திய மாணவி ஸ்கொட்லாந்தில் சடலமாக மீட்பு!

இந்திய மாணவி ஸ்கொட்லாந்தில் சடலமாக மீட்பு!

ஸ்கொட்லாந்து நாட்டில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாண்ட்ரா சாஜு என்ற 22 வயது பெண் ஸ்கொட்லாந்தின்...

கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்!

கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்குப் பதிலாக...

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை!!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 413 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய...

துப்பாக்கியுடனும், கோடாவுடனும்  ஒருவர் கைது!

துப்பாக்கியுடனும், கோடாவுடனும்  ஒருவர் கைது!

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் 18  ஆயிரம்  மில்லிமீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூவரசங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இரண்டாம் செங்கல்படை...

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது இன்றையதினம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருபாலை மற்றும் நீர்வேலிப்பகுதியில் இன்றையதினம் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன....

Page 257 of 273 1 256 257 258 273

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.