வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது.!
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸாரை கைது செய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், விற்பனைக்காக ஒரு கிலோ 970 கிராம் கஞ்சாவினை...
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸாரை கைது செய்துள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், விற்பனைக்காக ஒரு கிலோ 970 கிராம் கஞ்சாவினை...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோர்த்ரிவத்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கற்கள் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (03) பெறப்பட்ட இரகசியத் தகவலின் அடிப்படையில் மஸ்கெலியா...
இணையவழி நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 147 வெளிநாட்டினரை எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில், மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் தொடர்பான கருத்தாடல் அரங்கு இன்று காலை 10 மணியளவில்...
“தமக்கானதோர் இடம் – அழகான வாழ்க்கை” எனும் அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கான வீடுகளுக்கான...
சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து நிலையத்தால் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட சுற்றுலா பேருந்து ஒன்று எதிர்வரும் 06 ஆம்...
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.இன்றைய தினம் (4)...
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் இன்று சுகாதார அதிகாரிகளினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.இந்தச் சோதனைகளின் போது நுகர்விற்கு தகுதியற்ற உணவுப்...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (4) முன்னெடுத்த 24 மணி நேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பினால் கிண்ணியா தள வைத்தியசாலையின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக வந்த...
நாட்டில் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 25,000 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை (05) நாட்டை வந்தடையும் என கமத்தொழில் மற்றும் கால்நடை...