admin

admin

கந்தளாயில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

கந்தளாயில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராற்றுப் பகுதியில் உள்ள ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.உயிரிழந்தவர் பேராற்றுவெலி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என...

பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு இல்லை – விசேட வைத்தியர்கள் சங்கம்.!

பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு இல்லை – விசேட வைத்தியர்கள் சங்கம்.!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (04) ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கு தங்களது ஆதரவு இல்லையென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விசேட வைத்தியர்கள் வழமை போன்று...

இலங்கையில் துருக்கி நாட்டு பெண்ணுக்கு நடந்த கொடூரம்.!

இலங்கையில் துருக்கி நாட்டு பெண்ணுக்கு நடந்த கொடூரம்.!

மாத்தறை - வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதுதொடர்பில்...

சிறைகளில் கைதிகள் அதிகரிப்பால் அதிகாரிகளின் பணிசுமை உயர்வு – அமைச்சர் எச்சரிக்கை.!

சிறைகளில் கைதிகள் அதிகரிப்பால் அதிகாரிகளின் பணிசுமை உயர்வு – அமைச்சர் எச்சரிக்கை.!

நாட்டில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பணிசுமையும் பலமடங்காக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உலக வாய் சுகாதார தினத்தை...

கிளிநொச்சி தர்மபுரத்தில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி.!

கிளிநொச்சி தர்மபுரத்தில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி.!

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய இளைஞர்கள் இருவர்,...

டீசல் விலை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் – பொருளாதார நிபுணர்.!

டீசல் விலை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் – பொருளாதார நிபுணர்.!

உலக சந்தை நிலவரத்தை முன்னிட்டு, ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாவாக உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் தனனாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது...

நிலக்கரி நெருக்கடியால் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்.!

நிலக்கரி நெருக்கடியால் மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும்.!

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணம் மீண்டும் உயரக்கூடும் என்றும், அது மக்களுக்கு கடினமானதாக அமையும் என்றும் மின்சாரத்துறை மறுசீரமைப்பு...

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுலில்!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுலில்!

நாட்டை பாதிக்கும் வறட்சியான வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் (04) நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்ட...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம்.!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம்.!

இன்று (04) காலை 8 மணி முதல் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. வேலைநிறுத்தத்தை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சூத்திரதாரியை வெளிப்படுத்தாவிட்டால் நடவடிக்கை – சானக பண்டார எச்சரிக்கை.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சூத்திரதாரியை வெளிப்படுத்தாவிட்டால் நடவடிக்கை – சானக பண்டார எச்சரிக்கை.!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் விசாரணைகளை முன்னெடுக்கும் ஷானி அபேசேகர பதவியிலிருந்து...

Page 9 of 1406 1 8 9 10 1,406

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.