• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 19, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

டயகம வெஸ்ட் தோட்ட மக்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு.!

Mathavi by Mathavi
May 19, 2026
in இலங்கை செய்திகள்.
0
டயகம வெஸ்ட் தோட்ட மக்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு.!
Share on FacebookShare on Twitter

குறுகிய காலமாக முறுகல் நிலையில் காணப்பட்ட டயகம வெஸ்ட் மூன்றாவது டிவிஷன் தோட்ட மக்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான பிரச்சினைகள் நேற்று ஹட்டன் தொழில் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற கலந்துரையாடலின் மூலம் சுமூகமான நிலைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த சந்திப்பில் பெல்மோரல் தோட்ட முகாமையாளர் மிகவும் பொறுப்புணர்வுடனும் மனிதநேய அணுகுமுறையுடனும் மக்களின் பிரச்சினைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்.

தொழிலாளர்கள் வேலை இழப்பதன் மூலம் சம்பள வருமானம் மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை, பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதை அவர் தெளிவாக விளக்கினார்.

அதேவேளை, உதவி முகாமையாளரால் ஏற்பட்டதாக கூறப்படும் இடர்பாடுகள் மற்றும் முரண்பாடுகள் தொடர்பாகவும் தோட்ட முகாமையாளர் நேரடியாக பொறுப்பேற்று, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.

மேலும், தோட்ட மக்களின் அனைத்து தேவைகளும் தற்காலிகமாக தனது நிர்வாகத்தின் ஊடாக கவனிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

“கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தோட்ட மக்களுடன் சேவையாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. எனவே இவர்களின் வலியும் வேதனையும் நன்கு புரிகிறது.

நீங்கள் உங்கள் தோட்டத்தையும் தொழிலையும் நேசிக்க வேண்டும். தொழிலை உதாசீனப்படுத்தாமல் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். இந்த தோட்டத்தின் எதிர்காலமும், இந்த சமூகத்தின் எதிர்காலமும் உழைப்பின் மூலம் முன்னேறும்” என அவர் உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.

மேலும், எந்த தொழிலாக இருந்தாலும் அதனை மரியாதையுடனும் பொறுப்புடனும் மேற்கொண்டு சமூக முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த முக்கிய கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் S. Sachithanandan, தேசிய தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் Logadas, சிரேஷ்ட தொழில் உறவு அதிகாரிகள் Viswanathan மற்றும் Ragnam, மாவட்டத் தலைவர் Nerudasan, முன்னாள் அகரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் Nallu, தோட்டத் தலைவர்கள் மற்றும் பல அரசியல் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

உள்நாட்டுப் பொறிமுறை என்ற பெயரில் உலக நாடுகளை ஏமாற்றி விட்டது இலங்கை.!

உள்நாட்டுப் பொறிமுறை என்ற பெயரில் உலக நாடுகளை ஏமாற்றி விட்டது இலங்கை.!

by Mathavi
May 19, 2026
0

"இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நீதி வழங்குவதாகக் கூறி, தற்போதைய அரசு உள்ளடங்கலாக அடுத்தடுத்து ஆட்சிப்பீடமேறிய நாடாளுமன்ற...

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து.!

விபத்தில் சிக்கி காயமடைந்திருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!

by Mathavi
May 19, 2026
0

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக...

ராகம “ரணவிரு செவன” நலன்புரி நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்.!

ராகம “ரணவிரு செவன” நலன்புரி நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்.!

by Mathavi
May 19, 2026
0

ராகம “ரணவிரு செவன” நலன்புரி நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி தங்கி சிகிச்சை பெறும் பாதுகாப்புப் படையினரின் நலம் விசாரித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று முற்பகல் ராகமவில்...

எங்களிடம் இருக்கின்ற நெல்லினை அரசு நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக வாங்க முன்வர வேண்டும்.!

எங்களிடம் இருக்கின்ற நெல்லினை அரசு நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக வாங்க முன்வர வேண்டும்.!

by Mathavi
May 19, 2026
0

அவசரமாக எங்களிடம் இருக்கின்ற நெல்லினை அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாகவும் வாங்குவதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் எங்களுடைய விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதோடு, எதிர்காலத்தில்...

பிரபல மோசடி மன்னன் மொஹமட் ஆதில் அதிரடி கைது.!

பிரபல மோசடி மன்னன் மொஹமட் ஆதில் அதிரடி கைது.!

by Mathavi
May 19, 2026
0

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி நூற்றுக்கணக்கான மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்து குச்சவெளி பொலிஸார் மற்றும் அடியாட்களுடன் சுகபோகத்தை அனுபவித்து வந்த மொஹமட் ஆதில் என்பவர் குற்றத்தடுப்பு...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 85,905 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்.!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 85,905 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றல்.!

by Mathavi
May 19, 2026
0

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முப்பத்தெட்டு இலட்சத்து தொன்னூற்றேழாயிரத்து எழுநூற்று ஜம்பத்தெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (3,897,758) இருந்து எண்பத்தையாயிரத்து தொளாயிரத்தைந்து (85,905) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப்...

ஜெனிவாவால் பயனே இல்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நாட்டிலேயே தீர்வு.!

ஜெனிவாவால் பயனே இல்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நாட்டிலேயே தீர்வு.!

by Mathavi
May 19, 2026
0

"மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்."...

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை.!

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை.!

by Mathavi
May 19, 2026
0

வட மாகாணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலை மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள், அதேபோன்று அதன் சேதாரங்களை சரி செய்வதற்கான செயற்பாடுகளும் நடைபெற்று வருவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின்...

கபில சந்திரசேனவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல்.!

கபில சந்திரசேனவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
May 19, 2026
0

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டில் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

இளம் குடும்பஸ்தர் கொ*லை.!

by Mathavi
May 19, 2026
0

இரத்தினபுரி, எஹெலியகொட - பொல்வத்தை கடை சந்திப்புக்கு அருகில் நபரொருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் அவிசாவளையைச் சேர்ந்த நுவன்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி