உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுத்த எம்.எல்.ஏ க்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

இந்திய செய்திகள் 11 மணி நேரம் முன்
23 பார்வைகள்

தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மார்க்கண்டேயன் என்பவரே இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள அவரை 2026 ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திராவிட முன்னேற்றக்கழக பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவதூறாக பேசியுள்ளார்.

இதனையடுத்து நேற்று அவரின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து, தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிவான், குற்றம் சுமத்தப்பட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

வன்முறையாக மாறிய போராட்டம் – டெல்லியில் சுமார் 70 பேர் கைது!

டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட…

24 0 0
இந்திய செய்திகள்

உக்ரேனில் 4 இந்தியர்கள் கொ#லை : ரஷ்யத் தூதரிடம் இந்தியா கடும் எதிர்ப்பு!

உக்ரேன் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்த நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யத் தூதரை இன்று (21) வரவழைத்த இந்திய அரசு, மொஸ்கோவிடம்…

20 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவின் முதலாவது டெங்கு தடுப்பூசியை சந்தைப்படுத்த அனுமதி

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால்…

85 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவில் கன மழை – 19 பேர் பலி!

இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள…

44 0 0