• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!

selvan by selvan
July 8, 2026
in இந்திய செய்திகள்
0
குஜராத்தில் சிங்கத்துடன் போராடி மீண்ட நபர்!
Share on FacebookShare on Twitter

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கால்நடை மேய்ப்பவர் ஒருவர் மீது சிங்கம் நடத்திய பயங்கரத் தாக்குதல் கேமராவில் பதிவாகியுள்ளது;

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலிதானா தாலுகாவில் உள்ள கர்ஜியா கிராமத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், உள்ளூர் மேய்ப்பவர் ஒருவரை சிங்கம் பாய்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அவரை மீட்க விரைந்து சென்றனர்.

அந்த வைரல் வீடியோவில், ஒரு சிங்கம் ஆடு-மாடு மேய்ப்பவர் ஒருவரைத் தரையில் அழுத்திப் பிடித்துக்கொண்டு, அங்கிருந்தவர்கள் அதை விரட்ட மேற்கொண்ட தீவிர முயற்சிகளையும் மீறி அவரை விடுவிக்க மறுப்பது பதிவாகியுள்ளது.

கிராம மக்கள் அலறும் சத்தம் கேட்பதுடன், பாதிக்கப்பட்டவரை விடுவிக்குமாறு சிங்கத்தின் மீது சிலர் கற்களை வீசுவதையும் காண முடிகிறது.

இந்த மோதலின்போது, சிங்கம் அந்த மேய்ப்பவரின் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கடித்ததில் அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பல நிமிடப் பதற்றத்திற்குப் பின்னர், அந்தச் சிங்கம் அந்நபரை அங்கேயே விட்டுவிட்டு அருகில் இருந்த கால்நடைத் தொழுவத்தை நோக்கிச் சென்றுவிட்டதாக பாலிதானா வனப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தல் காயமடைந்த நபர் முதலில் பாலிதானாவில் உள்ள உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பவநகருக்கு மாற்றப்பட்டு சிகிச்சை ‍பெற்று வருகிறார்.

இந்ந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறைக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அந்த வனவிலங்கைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாலிதானா வனத்துறை அதிகாரி சிராக் அமின் தெரிவித்தார்.

மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் கார்ஜியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

டெல்லியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழப்பு – பலரை மீட்கும் பணி தீவிரம்!

டெல்லியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழப்பு – பலரை மீட்கும் பணி தீவிரம்!

by selvan
July 10, 2026
0

டெல்லியில் கட்டுமானப் பணியில் இருந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி...

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று கரூரிற்கு விஜயம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று கரூரிற்கு விஜயம்!

by selvan
July 10, 2026
0

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு இன்று செல்கிறார்.கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது சனநெரிசல்...

கர்நாடகாவில் கோரவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!

கர்நாடகாவில் கோரவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!

by selvan
July 9, 2026
0

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். கர்நாடக மாநிலம்...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான எரிவாயு சிலிண்டர்கள்!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான எரிவாயு சிலிண்டர்கள்!

by selvan
July 9, 2026
0

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் படல்கங்கா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG) நிரப்பும் ஆலையை கனமழை சூழ்ந்தன. இதனால், அங்குள்ள...

இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை!

இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை!

by selvan
July 9, 2026
0

இந்தியாவின் பல பகுதிகளில் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் பெய்த கனமழை திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் ஒரு கட்டடம் இடிந்து விழுதல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைந்ததுடன், பல மாநிலங்களிலும் ...

அமைச்சர்கள் தமது துறை சார்ந்த இடங்களில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்! – முதல்வர் விஜய் அதிரடி

அமைச்சர்கள் தமது துறை சார்ந்த இடங்களில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்! – முதல்வர் விஜய் அதிரடி

by selvan
July 9, 2026
0

ஆய்வுக்கு செல்லும் அமைச்சர்களால் சர்ச்சை ஏற்படுவதால், முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17 ஆவது சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும்...

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்!

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்!

by selvan
July 8, 2026
0

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி மற்றும் பேரூரில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு...

கேரளாவில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு!

கேரளாவில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு!

by selvan
July 8, 2026
0

கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்தனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இப்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது....

கரூர் நெரிசல் வழக்கு – மனுவைத் திரும்பப் பெற்றது தி.மு.க!

கரூர் நெரிசல் வழக்கு – மனுவைத் திரும்பப் பெற்றது தி.மு.க!

by selvan
July 8, 2026
0

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவைத் திமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், இது குறித்துப்...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த புறாக்கள் பறிமுதல்.!

by Mathavi
July 7, 2026
0

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் காரில்...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி