சித்திரப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்.!
2025ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் மாணவன் T.திலோசன் (தரம்-10 Poster art) தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பெற்றுள்ளார்.
திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலத்திற்கும், திருக்கோயில் பிரதேசத்திற்கும், திருக்கோயில் கல்வி வலயத்திற்கும் பெருமையை ஈட்டித் தந்த மாணவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.