உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அம்பாறையில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த விசேட சோதனை நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை பகுதிகளில் அதிகரிக்கும் டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பாரிய விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பல குழுக்களாகப் பிரிந்த அதிகாரிகள் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பராமரிப்பின்றி காணப்பட்ட வெற்றுக்காணிகளை தீவிரமாகச் சோதனையிட்டனர்.


1851 வீடுகள், 5 பாடசாலைகள், மதஸ்தலங்கள் மற்றும் பொது இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு, 341 இடங்களில் டெங்கு நுளம்பு அதிகமாக காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டது.சுகாதார விதிமுறைகளை மீறிய 16 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை அலட்சியப்படுத்திய உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சோதனையின் போது நீர் தேங்கியிருந்த டயர்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு டெங்கு அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகள் குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

96 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

86 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0