யாழில் பிரபல ஆசிரியை உயிரிழப்பு.!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாரையடியைச் சேர்ந்த திருகோணமலை/விபுலானந்தா கல்லூரியின் முன்னாள் ஆசிரியையும் இறுதியாக கன்னியா இராவணேஸ்வராவில் கடமையாற்றிய 44 வயதான குடும்பப் பெண் மாதங்கி சிவகுமார் அவர்கள் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.