உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

முன்பள்ளி மாணவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

நுவரெலியா மாவட்டத்தில் பெரெண்டினா நிறுவனம் மற்றும் வின்சன்ட் பெரர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட தோட்டங்களில் இயங்கும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பிரிடோ நிறுவனத்தினால் இயங்கிவரும் முன்பள்ளிகள் ஆகியவற்றின் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காகவும் அவர்களுடைய அறிவு திறனை மேம்படுத்தும் வகையிலும் சுமார் 15 இலட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கல்வி கற்க கூடிய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பெரெண்டினா பிரதி முகாமையாளர் பி. எம். ரஹீம், பெரெண்டினா நிறுவன அதிகாரிகள், சிறுவர் பராமரிப்பு நிலைய ஆசிரியர்கள் மற்றும் பிரிடோ முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0