உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்ட நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலை மீண்டும் திறப்பு .!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்ட நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலை மீண்டும் திறப்பதற்கான பரிந்துரை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (25) வழங்கியுள்ளது.


நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக, பாடசாலைக்கு மேலே அமைந்துள்ள ஸ்ரீ கவீஷ்வர வேலுவனாராம விகாரையின் பாதுகாப்பு மதில் மண்சரிவுக்கு உள்ளாகி இருந்தது. இதனால் பாடசாலை சுமார் இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருந்தது.

பாடசாலை மூடப்பட்ட காலத்தில் பெற்றோர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. பெற்றோர்கள், அரசியல் முரண்பாடுகள் காரணமாக மண் மேட்டை அகற்றாமல் பாடசாலை திறக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இந்நிலையில், இன்று குறித்த இடத்தில் ஆய்வு செய்த புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் புவிச் சரிதவியல் அதிகாரி சமந்த போகஹபிட்டிய, பாடசாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தேவையான வழிகாட்டல்களை வழங்கினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0