யாழ்ப்பாணம் – நாவற்குளி திருவாசக அரண்மனையில் இன்று காலை முதல் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்புடன் இடம்பெற்று வருகின்றது.




யாழ்ப்பாணம் – நாவற்குளி திருவாசக அரண்மனையில் இன்று காலை முதல் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்புடன் இடம்பெற்று வருகின்றது.
இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுத்தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அதே பகுதியில்...
அனுமதிப்பத்திரமின்றி, கற்பிட்டி - கண்டல்குழியில் இருந்து இரண்டு லொறிகளில் ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார்...
வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்று...
தொடர்ந்து நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில்...
வீதியின் அருகே ஒரு மாணவர் ஒருவரை மண்டியிட வைத்து தாக்கும் காணொளி சமீபத்தில் வலைத்தளங்களில் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக கேகாலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர்...
பட்ஜெட் மூலம் தாதியர்கள் சேவைக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளதால், அதை எதிர்த்து நாளை (27) மதியம் 12 மணிக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகள் முன்பும்...
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வயறிங் வேலையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிர்மாய்த்துள்ளார். வண்ணார்பண்ணை - பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் நிருஜன் (வயது...
இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவிலகண்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் மூவர் காயமடைந்து...