இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

கொழும்பில் வைத்து சுட்டுப் படு கொ லை செய்யப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் தியாகாராஜா மகேஸ்வரனின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் வட்டுக்கோட்டை ஐக்கிய...

மக்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய சேவைகள் ஏராளம்; ஆளுநர் தெரிவிப்பு.!

மக்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய சேவைகள் ஏராளம்; ஆளுநர் தெரிவிப்பு.!

எங்கள் மக்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய சேவைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பொறுப்புணர்ந்து நாம் ஒவ்வொரும் செய்வதற்கு இந்தப் புதிய ஆண்டில் உறுதிபூணுவோம். இவ்வாறு வடக்கு மாகாண...

தொல்லியல் திணைக்களத்தினருக்கு எதிராக குச்சவெளிப் பிரதேச விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.!

தொல்லியல் திணைக்களத்தினருக்கு எதிராக குச்சவெளிப் பிரதேச விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.!

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச பகுதியில் இன்று ( 2025.01.01 ) குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவசாயிகளினால் தொல்லியல் திணைக்களத்தினருக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குச்சவெளி...

பரிசோதனைக்காக சென்ற நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

பரிசோதனைக்காக சென்ற நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

கண்டி, புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடகம அடபாகே வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக சென்றிருந்த நோயாளர்கள் உட்பட 14 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை (31) குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்...

வருடப்பிறப்பில் மக்கள் மனதை நெகிழவைத்த சம்பவம்.!

வருடப்பிறப்பில் மக்கள் மனதை நெகிழவைத்த சம்பவம்.!

வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்திய நண்பர்கள் வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த பிரிவின் பின்னரும் இன்னும் உன் நண்பர்களின் கண்களில் இருந்து கொண்டு தான் இருகிறாய்...

புதிய வருடத்திற்கான கடமைகளை பொறுப்பேற்ற மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்

புதிய வருடத்திற்கான கடமைகளை பொறுப்பேற்ற மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்

2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வானது இன்று (2025 -01-01) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக...

புத்தாண்டை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய தாய், மகனுக்கு நேர்ந்த கதி.!

புத்தாண்டை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய தாய், மகனுக்கு நேர்ந்த கதி.!

புத்தாண்டை கொண்டாடிய பின்னர் வீடு திரும்பிய 39 வயதுடைய தாயும் அவரது ஆறு வயது மகனும் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோட்டை...

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது.!

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் கைது.!

மிரிஹானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகுலபுர பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (31) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ராகமபொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட...

யாழ் மாவட்ட செயலகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு

யாழ் மாவட்ட செயலகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு

யாழ் மாவட்ட செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் " Clean Sri Lanka " சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும் மாவட்ட அரசாங்க...

கடலில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு.!

கணவனால் கொடூரமாக தாக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு.!

குருணாகல், குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹருப்ப பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) மாலை கணவனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...

Page 258 of 711 1 257 258 259 711

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.