பொதுமக்களுக்கு அரச சேவை மீதுள்ள நம்பிக்கையீனத்தை மாற்ற வேண்டியது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரினதும் பொறுப்பாகும் என்று பருத்தித்துறை பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பயணப்பொதிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்...
சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதேச...
கேகாலை - அவிசாவளை வீதி அட்டால பிரதேசத்தில் நேற்று மாலை வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக...
கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. A.35 பிரதான வீதியின் புளியம்பொக்கணை பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் இரண்டு ஆண்களின்...
புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (02) காலை சடலம்...
கிளிநொச்சி கணேசபுரம் சனசமூக நிலையத்தின் பசுமைச் சூழலை உருவாக்கலும் மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு கணேசபுரம் சனசமூக நிலையத்தில் நேற்று01.01.2024 நடைபெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நேற்று (01) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். மேஜர் ஜெனரல் ருவான் எயார் வைஸ்...
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டடமொன்றின் மீது நேற்றிரவு மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் மாத்தறை வைத்தியசாலையில்...