இலங்கை செய்திகள்

பொதுமக்களுக்கு அரச உத்தியோகத்தர்கள் பொறுப்புணர்வுடன் சேவையாற்ற வேண்டும்.!

பொதுமக்களுக்கு அரச உத்தியோகத்தர்கள் பொறுப்புணர்வுடன் சேவையாற்ற வேண்டும்.!

பொதுமக்களுக்கு அரச சேவை மீதுள்ள நம்பிக்கையீனத்தை மாற்ற வேண்டியது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரினதும் பொறுப்பாகும் என்று பருத்தித்துறை பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான அறிவிப்பு.!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான அறிவிப்பு.!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண...

மக்களுக்கு அவசர எச்சரிக்கை; கட்டுநாயக்க விமான நிலையத்தின் பேரில் மோசடி!

மக்களுக்கு அவசர எச்சரிக்கை; கட்டுநாயக்க விமான நிலையத்தின் பேரில் மோசடி!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பயணப்பொதிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்...

சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு அதிகரிப்பு.!

சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு அதிகரிப்பு.!

சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதேச...

விபத்தில் சிக்கிய ஆசிரியர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கிய ஆசிரியர் உயிரிழப்பு.!

கேகாலை - அவிசாவளை வீதி அட்டால பிரதேசத்தில் நேற்று மாலை வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக...

சற்றுமுன் கிளிநொச்சியில் பதற்றம்; இனம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு.!

சற்றுமுன் கிளிநொச்சியில் பதற்றம்; இனம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு.!

கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. A.35 பிரதான வீதியின் புளியம்பொக்கணை பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் இரண்டு ஆண்களின்...

நீரோடையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு.!

நீரோடையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு.!

புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (02) காலை சடலம்...

மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு.!

மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு.!

கிளிநொச்சி கணேசபுரம் சனசமூக நிலையத்தின் பசுமைச் சூழலை உருவாக்கலும் மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு கணேசபுரம் சனசமூக நிலையத்தில் நேற்று01.01.2024 நடைபெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்...

தேசிய புலனாய்வுப் பிரிவிற்கு புதிய பிரதானி.!

தேசிய புலனாய்வுப் பிரிவிற்கு புதிய பிரதானி.!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நேற்று (01) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். மேஜர் ஜெனரல் ருவான் எயார் வைஸ்...

தந்தை, சகோதரனால் தாக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு.!

சிறைச்சாலையில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு.!

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டடமொன்றின் மீது நேற்றிரவு மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் மாத்தறை வைத்தியசாலையில்...

Page 259 of 715 1 258 259 260 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.