இலங்கை செய்திகள்

இன்று முதல் மழையுடனான வானிலை!

இன்று முதல் மழையுடனான வானிலை!

இன்று முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம்...

அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின்  போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிவரும்!

அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிவரும்!

தற்போது ஆட்சியிலுள்ள அனுர அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறின் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும் என காணி உரிமைக்கான...

பிள்ளைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு மருத்துவர்கள் எச்சரிக்கை!

பிள்ளைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு மருத்துவர்கள் எச்சரிக்கை!

பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும் போது விசேட அவதானம் செலுத்துமாறு பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவர் வைத்தியர்...

ஜனாதிபதி நிதிய அலுவலகம் புதிய கட்டிடத்தில் இடமாற்றம்!

ஜனாதிபதி நிதிய அலுவலகம் புதிய கட்டிடத்தில் இடமாற்றம்!

டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள லேக்ஹவுஸ் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பராமரிக்கப்பட்டு வந்த ஜனாதிபதி நிதிய அலுவலகம் புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. கொழும்பு 01, ஜனாதிபதி...

வடக்குமாகாண ஆளுநரை சந்தித்த வடமராட்சி கிழக்கு இளைஞர்கள்!

வடக்குமாகாண ஆளுநரை சந்தித்த வடமராட்சி கிழக்கு இளைஞர்கள்!

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் சந்தித்து வடமராட்சி கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் முதற்கட்டமாக அவசரமாக தீர்க்கப்பட...

சங்கானை வைத்தியசாலை சூழலில் நாய்த்தொல்லை அதிகரிப்பு – அச்சத்தில் நோயாளர்கள்!

சங்கானை வைத்தியசாலை சூழலில் நாய்த்தொல்லை அதிகரிப்பு – அச்சத்தில் நோயாளர்கள்!

யாழ்ப்பாணம் - சங்கானை வைத்தியசாலையிலும் அதன் சுற்றாடலிலும், வைத்தியசாலையின் அருகிலுள்ள சங்கானை பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்தினை அண்மித்த சுற்றாடலிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் வைத்தியசாலைக்கு...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் உயிரிழப்பு!

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...

சங்குப்பிட்டி பாலத்தின் வேலைகளை பார்வையிட்ட இளங்குமரன் எம்.பி!

சங்குப்பிட்டி பாலத்தின் வேலைகளை பார்வையிட்ட இளங்குமரன் எம்.பி!

சங்கப்பட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அங்கு தரமற்ற வேலைகள் நடைபெறுவதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில் இன்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம்...

ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்ட அதிபர் மீது நியாயமான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்ட அதிபர் மீது நியாயமான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் அதிபராக இருந்து முறைகேடாக நடந்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி, கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட பல்வேறு...

கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்!

கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்குப் பதிலாக...

Page 265 of 711 1 264 265 266 711

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.