இலங்கை செய்திகள்

தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்தில் கஜமுகசங்காரம்!

தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்தில் கஜமுகசங்காரம்!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுகசங்கார உற்சவம் நேற்று (04.01.2025) மாலை 4.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. விநாயகர் விரதத்தின் 20 ம் நாளான...

போதைப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது.!

வல்வெட்டித்துறையில் கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது.!

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் மூன்று இளைஞர்கள் நேற்று(4) கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மு.உதயானந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட...

முன்னாள் போராளி ஒருவரின் குடும்பத்தினருக்கு உதவி.!

முன்னாள் போராளி ஒருவரின் குடும்பத்தினருக்கு உதவி.!

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்களால் முன்னாள் போராளி ஒருவரின் குடும்பத்தினருக்கு உதவிகள் நேற்று (4) வழங்கி வைக்கப்பட்டன. ஆறு வருட காலமாக சுகவீனமுற்று படுக்கையில்...

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது.!

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது.!

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், முருங்கன் பொலிஸாரினால் ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவர்...

புத்திசிகாமணிக்குக் கலாபூஷணம் விருது

புத்திசிகாமணிக்குக் கலாபூஷணம் விருது

புத்தசாசன சமயங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார திணைக்களத்தின் 39 ஆவது அரச விருது விழாவில் நாடகத்துக்கான கலாபூஷணம் விருது சுப்பிரமணியம் புத்திசிகாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. வடமராட்சி...

ஊடகங்களை ஒருபோதும் அடக்கமாட்டோம்; அநுர அரசு உறுதி.!

ஊடகங்களை ஒருபோதும் அடக்கமாட்டோம்; அநுர அரசு உறுதி.!

"கடந்த அரசுகள் போல் நாமும் ஊடகங்களை அச்சுறுத்தி அடக்கமாட்டோம். ஊடகங்கள் நடுநிலையுடன் சுதந்திரமாகச் செய்திகளை வெளியிட முழு உரிமையுண்டு. அதனை எவரும் தடுத்து நிறுத்த முடியாது." -...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை.!

"வடக்கு - கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும்."-...

அநுர அரசிடம் நீதி கோரும் – சந்தியா எக்னெலிகொட

அநுர அரசிடம் நீதி கோரும் – சந்தியா எக்னெலிகொட

"சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் தற்போதைய நீதிமன்ற செயன்முறை ஆகியவற்றின்...

சீனாவில் பரவும் வைரஸ் ஒரு தொற்று நோய் அல்ல – பேராசிரியர் தெரிவிப்பு.!

சீனாவில் பரவும் வைரஸ் ஒரு தொற்று நோய் அல்ல – பேராசிரியர் தெரிவிப்பு.!

"சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் ஒரு தொற்று நோய் அல்ல. அதேவேளை, புதிய வைரஸும் அல்ல. 2001ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

திடீரென உயிரிழந்து இளம் குடும்பஸ்தர் – பரிசோதனைகளில் வெளியான தகவல்!

இன்றையதினம் நிமோனியா தொற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவானிஸ் நேசராசா (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின்...

Page 243 of 711 1 242 243 244 711

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.