Browsing: இலங்கை செய்திகள்

நன்னேரியா பயிரிக்குளம் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து நேற்று (01) கைது…

தேர்தல் காலங்களில் நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்டப்பகுதி வாழ் தோட்டத்தொழிலாளர்களுக்கு தரம் குறைந்து கள்ளு பானம் விநியோகிக்கப்படுவதாக ஒரு அரச சார்ப்பற்ற நிறுவனத்தின் உறுப்பினர் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்தமை…

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…

தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்ட மூன்று இலங்கை பிரஜைகள் இந்தியாவில் சனிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவில் பெங்களூரு நகரிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்…

யாழ்.வடமராட்சிக்கிழக்கு செம்பியன்பற்று தெற்குப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(1) காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. …

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் ஈபிஆர்எல்எவ் கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் வேட்பாளர் ரூவான் போபகேக்கு ஆதரவு? மக்கள் போராட்ட முன்னணியின் வேட்பாளர் ரூவான் போபகேயின் ஆதரவு…

தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாச அவர்களுக்கே ஆதரவு: பொது வேட்பாளர் அரியநேந்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும்! மத்திய குழு தீர்மானம் இதுவே என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி…

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம் இன்று காலை 9:15 மணியளவில் இடம் பெறவுள்ளது. குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய…

தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு…

ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏட்டிக்கு போட்டியாக இரண்டு பேரணிகள் (01.09)…