Browsing: இலங்கை செய்திகள்

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கு 3656பேர்…

தொழிற்ச்சங்க தலைவர்களுக்கெதிரான அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் 12மணி முதல் 12-30மணி வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட பொது…

சுங்க வெளியேறும் வாசலில் நேற்று முன்தினத்திலிருந்து வரிசையில் காத்திருந்த கன்டெய்னர் ட்ரக் வண்டியின் சாரதி நேற்று துறைமுக வளாகத்தில் தனது வாகனத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை…

அம்பாறை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் இராணும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர். கல்முனை பிராந்திய திருக்கோவில் பிரதேச…

ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த வர்த்தமானி…

இலங்கை பொலிஸின் 158 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (03) கொண்டாடப்படுகிறது. ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளின் சில செயற்படுத்தப்பட்டுள்ளதாக…

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் இன்று03 09 2024 லஞ்ச ஊலழ் ஆனைக் குழுவினர் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வைத்து கைது.

பதுளை பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பதுளை சிவில் அமைப்பினர்கள் இணைந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச வைத்தியசாலைகளில்…

பாணந்துறை கற்கரையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலமொன்று இன்று (03) காலை உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் கிலோ…

தபால் மூலமாக வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார். கோப்பாய் பகுதியில் நேற்றையதினம்…