27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்புக்கு 3656பேர் தகுதிபெற்றுள்ளனர்.

அவர்களுக்கு வாக்களிப்பதற்காக 96நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் தெரிவித்தார்.

இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

16000 மில்லி கிராம் கேரொயினுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது!!

sumi

யாழில் மாயமான இளைஞன்! தேடும் உறவினர்கள்.

sumi

தபால் மூல வாக்குகளிப்புக்கான இரண்டாம் நாள் இன்று !

User1

Leave a Comment