28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

தொழிற்ச்சங்க தலைவர்களுக்கெதிரான அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் 12மணி முதல் 12-30மணி வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

ரகசிய தகவலில் நயினாதீவில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்..!

sumi

புதையல் தோண்டிய மூவர் கைது !

User1

காணி உரிமையையும், வீட்டுரிமையையும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன் : ஜனாதிபதி !

User1

Leave a Comment