Browsing: இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டுப்பிரசுரங்எளை பொது மக்களுக்கு நேற்று (25) வழங்கினர். திருகோணமலை பெரியகடை வீதியில் ஆரம்பித்து சிவன்…

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்புணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது மாலை நேரத் திருவிழாவான அருணகிரிநாதர் திருவிழா நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ் மஹோற்சவ…

திருகோணமலை 6ம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் தங்களது ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால்…

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக துண்டுபிரசுரம் விநியோகதித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரை பிரச்சார செய்யவிடாது தடைவிதித்த பொலிசாருக்கு எதிராக…

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இங்கிலாந்து அணியில் புதிய வீரர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எஞ்சிய 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில்…

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் மென்செஸ்டரில் கடந்த 21 ஆம்…

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐ.என்.எஸ் மும்பை” எனும் போர்க்கப்பல் 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இப்போர்க்கப்பல் கொழும்பில் தரித்துநிற்கும் காலப்பகுதியில்…

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவொன்று நாட்டின் பல பகுதிகளில் வரி வசூலித்து வருகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, பாணந்துறை,…

புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 32 வயதுடைய இருவரும்…

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபொத பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால்…