27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நல்லையம்பதி அலங்கார கந்தனின் அருணகிரிநாதர் திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்புணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது மாலை நேரத் திருவிழாவான அருணகிரிநாதர் திருவிழா 

நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலயபிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.

கடந்த 09.08.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவமானது 25 நாட்கள் இடம்பெறும்.

நேற்றைய திருவிழாவில் பல இடங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு முருகப் பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

Related posts

ஆசிரியை போல் நடித்து பெண் ஒருவர் செய்த மோசமான செயல்

User1

இலங்கையில் விவகாரத்து தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

sumi

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம்

User1

Leave a Comment