Browsing: இலங்கை செய்திகள்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் , வேலைவாய்ப்பு கோரி கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று ஞாயிற்றுக்கிழமை (1) முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது அம்பாறை…

கொஸ்கொடை கடற்கரையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கொடை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது மிகவும்…

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஓ வகை குருதி தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட வைத்தியாலையின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது. மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் O+ மற்றும் O-…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கன்னங்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது ஆண்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை 01 ம் திகதி மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…

தனது 05 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து அதனைக் காணொளிகளாக எடுத்த தந்தை ஒருவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர். தெனியாய…

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயங்களுள் புகழ்பெற்ற ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் 70ஆவது வருடாந்த திருவிழா 30ம் திகதி வௌ்ளிக்கிழமை கொடியேற்றத்துடன்…

கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளைக்குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இடும் ரணில்…

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்…

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க இதனைத்…

இறக்காமம் பிரதேசத்தில் அண்மைக்காலமாக தனியார் மருத்துவமனை மற்றும் பார்மசிகளில் வைத்திய ஆலோசனை இன்றி பயிற்று விக்கப்படாத மருந்து கலவையாளர்களால் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு வழங்கப்பட்ட மருந்துகளில்…