27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

கொஸ்கொடை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

கொஸ்கொடை கடற்கரையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது மிகவும் அழுகிய நிலையில் காணப்படுவதுடன் இவர் பல நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக  பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

களுவாஞ்சிக்குடி நீதிமன்றிற்கு வழக்கிற்காக அழைத்துவரப்பட்ட கைதி தப்பியோட்டம்

User1

Nate Solder’s improved play one silver lining from Patriots

Thinakaran

பாதாள உலகக்குழுக்கள் நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது: ரணில் விக்ரமசிங்க

User1

Leave a Comment