உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தியகல பகுதியில் ஒரு சிறுத்தை குட்டி உயிருடன் மீட்பு!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் இன்று வாகனத்தில் மோதி நடக்க முடியாமல் தவித்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டது.வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையால், சம்பவ இடத்தில் உள்ள சிறுத்தை குட்டியை பாதுகாப்பாக மீட்டு, சிகிச்சைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

வட்டவளை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் சந்தன கமகே சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார். நல்லதண்ணி வன ஜீவராசிகள் சம்பவத்தை கண்காணித்து, சிறுத்தை குட்டியை மீட்பதில் முக்கிய பங்கு பெற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0