இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சாணக்கியன் தேர்வு – களுவாஞ்சிக்குடியில் மக்கள் ஆதரவு கொண்டாட்டம்.!
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, களுவாஞ்சிக்குடி பிரதேச மக்கள் அவரது வெற்றி மற்றும் ஆதரவை தெரிவித்து இனிப்புப் பகிர்ந்து கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது.