உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வந்தாறுமூலை பெருவெளி, குளத்துவட்டை கண்டங்களில் நெற்பயிர் அறுவடை திகதி தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மட்டக்களப்பின் வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பெருவெளி மற்றும் குளத்துவட்டை கமநல அமைப்புகளில் உள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர் அறுவடையை தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் கூட்டம் இன்று (07.02.2026) காலை 09.00 மணியளவில் நடைபெற்றது.இந்த கூட்டம் வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய மண்டபத்தில், பெருவெளி மற்றும் குளத்துவட்டை கண்டங்களின் கமநல நிர்வாகிகளின் தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்தில் விவசாயிகளின் எதிர்கால நடவடிக்கை மற்றும் அறுவடை திகதி பற்றி விரிவாக ஆராயப்பட்டு, பெருவெளி மற்றும் குளத்துவட்டை கண்டங்களின் அறுவடை பணிகள் 13.02.2026 முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என தீர்மானம் எட்டப்பட்டது.இக் கலந்துரையாடலில் இரு கண்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.அறுவடைப் பணிகளை எவ்வித தடையுமின்றி சுமூகமாக முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகளை கமநல அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0