உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மலரும் மூளாய் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மலரும் மூளாய் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழாவானது நேற்றையதினம் மூளாய் – பிரசாத் அரங்கில் நடைபெற்றது.

இதன்போது பாரம்பரிய போட்டிகளான மா இடித்தல், முட்டி உடைத்தல், கீரை வகைகளை இனங்காணல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.

மலரும் மூளாய் அபிவிருத்தி மையத்தின் தலைவர் தி.அம்பிகை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனும், சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை நிர்வாக அதிகாரி வி.உதயசூரியனும், கௌரவ விருந்தினர்களாக வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் வே.சச்சிதானந்தம் மற்றும் கிராம சேவகர் வ.சிவரூபனும் கலந்து சிறப்பித்துடன், கிராம மக்கள், சிறார்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0