Thamil

Thamil

மூதூர் தங்கபுரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாடுகள்..!

மூதூர் தங்கபுரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாடுகள்..!

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(13) மூதூர் தங்கபுரத்தில் நினைவேந்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

கடலில்  நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் உயிரிழப்பு ; மூவர் மாயம்..!

கடலில்  நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் உயிரிழப்பு ; மூவர் மாயம்..!

புத்தளம் - வென்னப்புவவில் இன்று (13) மாலை கடலில் நீராடச் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். நான்கு பேரும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என்று...

விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்ட நீர்த்தாங்கி..!

விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்ட நீர்த்தாங்கி..!

சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழக மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு வேளையில் விஷமிகளால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது என வட்டுக்கோட்டை...

வடமராட்சி கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

வடமராட்சி கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில், இன்றையதினம்(13) மாலை 05.30 மணியளவில்...

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை..!

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை..!

புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன்போது...

சற்றுமுன் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

சற்றுமுன் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

மாத்தறை, எலியகந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (13) இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்திச்...

சம்பளம் கொடுக்காததால் அவதியுறும் வவுனியா சாலையின் ஊழியர்கள்..!

சம்பளம் கொடுக்காததால் அவதியுறும் வவுனியா சாலையின் ஊழியர்கள்..!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையின் ஊழியர்களுக்கான கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. வவுனியா சாலையில் பணிபுரியும் சாரதிகள், காப்பாளர்கள், பொறியியலாளர்கள்...

நாட்டில் ஏற்பட்டுள்ள உப்பு பற்றாக்குறை..!

நாட்டில் ஏற்பட்டுள்ள உப்பு பற்றாக்குறை..!

உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் 30 மெட்ரிக் தொன்...

வாவியில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு..!

வாவியில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு..!

விடுமுறைக்காக உறவினரின் வீடொன்றுக்குச் சென்ற 17, 12 வயது சிறுமிகள் இருவர் வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று பகல் குருநாகல் மாவட்டம், கல்கமுவ பகுதியில் உள்ள பாழுகடவல...

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் விதித்த அபராதம்..!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் விதித்த அபராதம்..!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தரவுகளைக் கசியவிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு இந்த உத்தரவு...

Page 1 of 36 1 2 36

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.