Thamil

Thamil

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் திறந்து வைப்பு..!

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் திறந்து வைப்பு..!

"நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பதவியே எனது முதல் நியமனம். தீவக மக்கள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பில் எனக்குத் தெரியும். இந்தப் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின்...

யாழில் கடன் தொல்லை காரணமாக இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு..!

கட்டடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த ஒருவர் உயிரிழப்பு..!

கட்டடம் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி வீழ்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹடபிட்டிய பிரதேசத்தில்...

கண்டியில் கோர விபத்து; இருவர் உயிரிழப்பு..!

கண்டியில் கோர விபத்து; இருவர் உயிரிழப்பு..!

கண்டியில் ஹசலக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹசலக்க - ஹெட்டிப்பொல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (11) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது எனப்...

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை நியமிக்கப் பரிந்துரை..!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை நியமிக்கப் பரிந்துரை..!

'இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை செய்துள்ளார்' என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்நிலையில், எரிக் மேயரின்...

2 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையால் மீட்பு..!

2 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையால் மீட்பு..!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டன என நம்பப்படும் 2 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து அதிக போதை மாத்திரைகள் மன்னாரின்...

நெடுந்தீவில் மூழ்கிய படகு..!

நெடுந்தீவில் மூழ்கிய படகு..!

நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (12) மதியம் இடம்பெற்றது. நெடுந்தீவைச் சேர்ந்த...

பெருமளவிலான தமிழ் மக்களை புலிகளே படு கொ*லை செய்தனராம் – சாகர தெரிவிப்பு..!

பெருமளவிலான தமிழ் மக்களை புலிகளே படு கொ*லை செய்தனராம் – சாகர தெரிவிப்பு..!

"போர்க் காலத்தில் விடுதலைப்புலிகளே பெருமளவிலான தமிழ் மக்களைப் படுகொலை செய்தனர். இராணுவத்தினர் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை" என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்...

யாழ். பல்கலையில் நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா..!

யாழ். பல்கலையில் நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுக்கும் நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா இன்று (12) இடம்பெற்றது. யாழ்....

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் (12) மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதான வீதியில் பொது நூலகத்திற்கு அருகாமையில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. வந்தாறுமூலை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த...

செம்மணியில் மண்டையோடுகளை அகழ்வதால் என்ன பயன் கிடைக்கும்? – விமல் கேள்வி..!

செம்மணியில் மண்டையோடுகளை அகழ்வதால் என்ன பயன் கிடைக்கும்? – விமல் கேள்வி..!

"யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மண்டையோடுகளையும், சிதைவடைந்த எலும்புக்கூடுகளையும் அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று தமிழர்கள் எண்ணுகின்றார்கள்? அதனால் எந்தப் பயனும் கிடைக்காது....

Page 2 of 123 1 2 3 123

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.